Browsing Category
Movie Reviews
“காந்தாரா” திரை விமர்சனம்!
சென்னை:
பல நூறு ஆண்டுகளுக்கு முன் மன்னர்கள் ஆண்ட காலத்தில் மலை வாழ் கிராம மக்களுக்கு தானமாக வழங்கிய நிலத்தை, தற்சமயம் உள்ள அந்த மன்னர்களின் வாரிசுகள் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள். அதே நேரத்தில் அந்த இடத்தில் வசிக்கும் மலை வாழ்…
‘சஞ்ஜீவன்’ திரை விமர்சனம்!
சென்னை:
கதாநாயகன் வினோத் லோகிதாஸ், சத்யா என்.ஜே, ஷிவ்நிஷாந்த், விமல் ராஜ், யாஷின் ஆகிய ஐந்து பேர் நெருங்கிய நண்பர்கள். வினோத் லோகிதாஸ் ஸ்னூக்கர் விளையாட்டில் சிறந்து விளங்குகிறார். இந்த சூழ் நிலையில் ஒரு கிளப்பில் ஸ்நூக்கர் விளையாட்டு…
‘பிஸ்தா’ திரை விமர்சனம்!
சென்னை:
காதல் செய்துவிட்டு பிறகு பெற்றோர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு பெண்ணுக்கு விருப்பம் இல்லாமல் நடக்கும் திருமணங்களை தன் நண்பர்களுடன் இணைந்து தடுத்து நிறுத்துவதையே தொழிலாக செய்யும் நாயகன் சிரிஷ். பெற்றோர்களின் கட்டாயத்துக்கு இணங்க…
‘பொன்னியின் செல்வன்’ திரை விமர்சனம்!
சென்னை:
1950 ஆம் ஆண்டிலிருந்து 1954 ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவலை படமாக்க பல தயாரிப்பாளர்கள் முயற்சிகள் செய்தனர். ஆனால் அந்த சமயத்தில் பலவித புராண படங்களும், சரித்திர…
‘நானே வருவேன்’ திரை விமர்சனம்!
சென்னை:
வி. கிரியேஷன்ஸ் சார்பில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தை தனுஷின் சகோதரர் செல்வராகவன் இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரித்திருக்கிறார். இரட்டை…
‘ரெண்டகம்’ திரை விமர்சனம்!
சென்னை:
ஆர்யா & ஷாஜி நடேசன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் தான் ‘ரெண்டகம்’ இப்படத்தில் அரவிந்த்சாமி –குஞ்சாகோ போபன் இருவரும் இணைந்து நடித்து இருக்கின்றனர். மற்றும் இப்படத்தில் ஜாக்கிஷெராப், ஆடுகளம் நரேன், ஈஷா ரெப்பா, அமல்டா…
‘ட்ரிகர்’ திரை விமர்சனம்!
சென்னை:
நமது நாட்டில் குற்றங்கள் நடந்தால் அதை காவல்துறையை அதிகாரிகள் கண்டுபிடித்து தண்டனை வழங்குவார்கள் ஆனால் காவல்துறையில் உள்ளவர்களே குற்றம் செய்தால் அதை யார் கண்டுபிடிப்பார்கள். அந்த மாதிரியான குற்றவாளிகளை கண்டுபிடித்து உளவு…
‘ட்ராமா’ திரை விமர்சனம்!
சென்னை:
தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்ககூடிய காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பதவி ஏற்கிறார் ஜெய்பாலா. அவருடன் அதே காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலர், மற்றும் ஆண் காவலர்கள் பணிபுரிகிறார்கள். அந்த காவல் நிலையத்தில் சார்லி ஏட்டாக…
‘ஆதார்’ திரை விமர்சனம்!
சென்னை:
ஒரு கட்டிடம் கட்டும் இடத்தில் மேஸ்திரியாக இருக்கும் தேனப்பனிடம் கொத்தனாராக பணிபுரிகிறார் கருணாஸ். இந்த சூழ்நிலையில் கருணாஸின் மனைவி ரித்விகாவுக்கு பிரசவ வலி ஏற்படுகிறது. அதனால் அவர் தன் மனையை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு…
‘சினம்’ திரை விமர்சனம்!
சென்னை:
ஒரு நேர்மையான காவல்துறை உதவி ஆய்வாளர் அருண்விஜய், அவர் பாலக் லால்வாணியை காதலித்து திருமணம் செய்துக்கொள்கிறார். காதல் திருமணம் செய்து கொண்ட அவர், ஒரு குழந்தைக்கு தந்தையாக அழகான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் …