Browsing Category
Tamil News
நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் “கேப்டன்” படப்பிடிப்பு நிறைவடைந்தது!
சென்னை.
‘டெடி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஆர்யாவும், இயக்குநர் தயாரிப்பாளர் சக்தி சௌந்தர் ராஜனும், ‘கேப்டன்’ என்ற அதிரடி சயின்ஸ்பிக்சன் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தை Think Studios நிறுவனம் நடிகர்…
தமிழ் சினிமா பிரபலங்கள் முன்னிலையில் ‘ஆஹா’ தமிழ் ஓடிடி தளம் துவக்க விழா!
சென்னை.
தென்னிந்திய ஊடகத்துறையில் முன்னணி நிறுவனமாக பல்லாண்டுகளாக கோலோச்சும் ஆஹா நிறுவனம் அடுத்தகட்டமாக ஓடிடி தளத்தில் கால்பதித்துள்ளது. இதன் துவக்க விழா சென்னையில் தனியார் அரங்கில் தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் ஊடக நண்பர்கள்…
கே.கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி- ரித்திகா ஆகியோர்…
சென்னை.
கே.கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’.விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக்கள் கவனத்தை ஈர்த்து வருவதுடன். இணையத்தில்…
“கடைசி விவசாயி” திரை விமர்சனம்!
சென்னை.
மதுரைக்கு அடுத்த உசிலம்பட்டியில் உள்ள அய்யனார்பட்டி கிராமத்தில் வாழும் விவசாயி நல்லாண்டி. அவரது மகன் விஜய்சேதுபதி. தனது முறைப்பெண் இறந்ததை தாங்க முடியாமல் மனஉளைச்சல் ஏற்பட்டு, அவளது நினைவாக எதை சாப்பிட்டாலும் இரண்டு பங்காக…
என்னை அழுகை கதாநாயகியாகவே நடிக்க வைத்து விட்டார்கள்! நடிகை ரேகா பேச்சு!
சென்னை.
திரைப்பட இயக்குநரும் பாடலாசிரியருமான எம்.ஜி. வல்லபனின் பேத்தி ஆதிரா பிரகாஷின் நடன அரங்கேற்றம் வாணி மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ரேகா கலந்து கொண்டு ஆதிராவை வாழ்த்திப் பேசினார்.
அப்போது அவர் பேசும்போது,…
‘சிம்புவை எல்லோரும் தப்பாவே புரிஞ்சுக்கிறாங்க..’தி பெட்’ பட விழாவில்…
சென்னை.
ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி பெட்’ (The Bed). வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர்…
அசோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படம் “நித்தம் ஒரு வானம்”
சென்னை.
பாலிவுட்டில் பிரமாண்ட படங்களை தந்து மிகப்பெரும் நிறுவனமாக உலகெங்கும் புகழ்பெற்றிருக்கும் Viacom18 studios, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றிக்கு பிறகு தென்னிந்தியாவில் நேரடியாக தயாரிக்கும் திரைப்படத்திற்கு “நித்தம்…
‘பன்றிக்கு நன்றி சொல்லி’ ஹீரோவை நடுநிசியில் விரட்டிய பிளாட்பாரவாசிகள்..!
சென்னை.
சமீபத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சோனிலிவ் தளத்தில் வெளியிட்ட 'பன்றிக்கு நன்றி சொல்லி' திரைப்படம் அதன் வித்தியாசமான கதையம்சத்திற்காக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. பாலா அரன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சினிமாவில்…
நடன இயக்குநர் ராபர்ட் மறுபிரவேசம் செய்யும் ‘மாலை’ படத்தின் தொடக்க விழா!
சென்னை.
நடனத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துப் பிரபலமானவர் ராபர்ட் மாஸ்டர். இவர் சற்று இடைவெளிக்குப் பின் மறுபிரவேசமாக ரீ-என்ட்ரி கொடுக்கும் படம் 'மாலை'. இப்படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா சென்னை ஆலப்பாக்கம் பிள்ளையார் கோவிலில்…
ஹைதராபாத் முச்சிந்தல் பகுதியில் ராமானுஜரின் 216 அடி உயர சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி!
ஐதராபாத்
ஐதராபாத் முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலை ஹைதராபாத்…